
பெண்களே!!!
சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
எவ்வளவு தூரம் கடந்து விட்டர்கள்.
ஒரு காலத்தினில்,
ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட நீங்கள்
இன்று ஏடுகளில் எழுதப்படுகிறீர்கள்.
சமையலறை தாண்டாத நீங்கள் இன்று
சந்திராயனிலும் சாதித்தீர்கள்.
அங்கம் மட்டுமே கொடுத்துவந்த நீங்கள்
நாட்டிற்கு தங்கமும் வென்று கொடுத்தீர்கள்.
ஆடவரால் ஆளப்பட்ட நீங்கள்
இன்று அரசாளுகிறீர்கள்.
ஒப்பனைப் பதுமைகள் என்ற எண்ணம் கொன்று
ஒப்பிலாப்...