
என் கணவா
எப்போதடா வீடு திரும்புவாய்.
நீ கட்டிய தாலி
என் மார்பினில் மோதி
ஏதேதோ சொல்கிறது.
சமைத்து வைத்து காத்திருக்கிறேன் உனக்காக
சூடு ஆறும் முன் வந்துவிடுவாயென.
வந்தாய் பசியோடு
சுவைத்தாய் ருசியோடு.
பரிமாறினேன் உன்னிடம்
பசியமர்ந்தாய் என்னிடம்
நிறைந்துவிட்டாய்! நீ உறங்கி விட்டாய்.
என் பசி கேட்டாயா?
என் கணவா எழுந்திடு
மீதமிருக்கிறது இன்னும்.&nbs...