Monday, December 29, 2014

படித்ததில் பிடித்தது ...
......................................
உன்னை பார்க்கும்
போதுதான்
கண்கள்
இருப்பதை
உணர்ந்தேன் ...
அதே போல ...
உன்னை காணாத
போது தான்
அதில்
உள்ள
கண்ணீரையும்
உணர்ந்தேன் ...

0 comments :

Post a Comment

Tricks and Tips