Monday, December 29, 2014

கவிஞனே 

இப்போதே நிறுத்திக்கொள் 
பெண்களை சிலை என்று வர்ணிப்பதை.

ஏனென்றால் 
எந்த சிலையும் 
பூக்களால் செதுக்கபடுவதில்லை ...

0 comments :

Post a Comment

Tricks and Tips