நீ சேலை கட்டிகொண்டால்
வானில் கார்மேகக் கூட்டங்கள்.
உன் புடவையின் சிறு விலகல்கள்,
அழகிய சிறு தூறல்கள்.
நாமிருவர் தனித்திருக்கையில் மட்டும்,
ஆரவாரமாய் பொழியும் அடைமழை நேரங்கள்...
வானில் கார்மேகக் கூட்டங்கள்.
உன் புடவையின் சிறு விலகல்கள்,
அழகிய சிறு தூறல்கள்.
நாமிருவர் தனித்திருக்கையில் மட்டும்,
ஆரவாரமாய் பொழியும் அடைமழை நேரங்கள்...

3:49 PM
Unknown
Posted in
0 comments :
Post a Comment