Monday, December 29, 2014

நீ சேலை கட்டிகொண்டால்
வானில் கார்மேகக் கூட்டங்கள். 

உன் புடவையின் சிறு விலகல்கள்,
அழகிய சிறு தூறல்கள்.

நாமிருவர் தனித்திருக்கையில் மட்டும்,
ஆரவாரமாய் பொழியும் அடைமழை நேரங்கள்...

0 comments :

Post a Comment

Tricks and Tips