Tuesday, December 30, 2014



பிழையேதும் செய்யாமலே
பிழை செய்தவன் எனப்பட்டேன்.

பழி செய்யவில்லை
பாவம் சுமத்தப்பட்டேன்.

கண்ணீர் துடைக்கவே நினைக்கிறேன்,
இருந்த போதும் கண்ணீரின் காரணமே நானெனப்பட்டேன்.

உறக்கம் தொலைத்தேன்
உயிர் இலந்தவனானேன்.

இத்தனை இருந்தும்
இன்னமும் இருக்கிறேன்.

எனக்கும் கொடுக்கலாம்
அமைதிக்கான நோபல் பரிசினை. 

0 comments :

Post a Comment

Tricks and Tips