Saturday, February 14, 2015


உன்னிடம் சொல்லாத வார்த்தைகள்
என் கவிதைகளின் வரிகளாகின்றன

உன்னிடமும் சொல்லியிருக்கிறேன்
ஆனால் அதை நீ ரசிக்கவில்லை

என் கவிகளுக்கு வரிகளானபின்
அவை கொண்டாடப்படுகின்றன.
.
.
.
பல காதலிகளால்.

0 comments :

Post a Comment

Tricks and Tips