Saturday, January 10, 2015

தாமரை பூங்குளத்தினிலே தங்கம் நீ குளிக்கையிலே அங்கமெல்லாம் அனலா கொதிக்குதடி ஓடி வந்து உன பாக்கயிலே. மாரளவு தண்ணியிலே மகராசி நீ குளிக்கையிலே தன்னழகு கொரஞ்சதா என்னி அரளி அரைச்சு மாண்டதடி அல்லி அம்புட்டும். உன் மேலாடையானது பாவாடை உன் பளிங்கு மேனி முழுவதும் பாலாடை. பாவிப்பய நான் மீனா பொறந்திருந்தா கூ...
கூதலடிக்குது கூதலடிக்குது கூடிக் கலவ சொல்லி கூதலடிக்குது. தேகமெங்கும் பனி உறையுது நீ தொட்ட மாத்திரத்தில், ஆடை போல அம்புட்டும் உருகுது. அங்கமெல்லாம் அனல் பரவுது. பனிமலரா நானிருக்க பகலவனா என நீயுருக்க கூதலடிக்குது கூதலடிக்குது கூடிக் கலவ சொல்லி கூதலடிக்குது....
எங்கோ சிதறிக்கிடந்த உள் அணிபவைகளையும் கணவன் போர்த்திப் படுத்திருக்கும் தன் சேலையையும் தேடி எடுத்து அணிந்து கொண்டாள். கலைந்த கார் கூந்தலையும் அள்ளி முடிந்து கொண்டாள். அழகாய் சிரிக்கிறாள் அம்மணக் குழந்தையாய் உறங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனைப் பார்த்து. அவளுக்குள்ளேமுனகிக் கொள்கிறாள் அவனைப் பார்த்து ரசித்தபடியே. "கடை கடையாய் ஏறி இறங்கி ரசனையாய் வாங்கி வந்து அணியச்சொல்லி அழகு பார்க்கிறான் பகலிலே. ஆனால்...

Friday, January 9, 2015

கடுஞ்சொல்லு சொன்னேனுன்னு கண்காணாம போன புள்ள. கண்ணு ரெண்டும் தூங்கவில்ல  கட்டியணைக்க வாடி புள்ள. உனயென்னி நெதந்துடிக்கிறேன்  கண்ணீர மட்டுமே கஞ்சி போல வடிக்கிறேன். சோறு தண்ணி எறங்கவில்ல ஏஞ்சோகமின்னும் தீரவில்ல. வட்டிசெம்பு வெளக்கவில்ல வாசப் பெருக்கி கூட்டவில்ல. எந்தாயி நீயில்லாம  கொழம்பிப் போய் கெடக்குறேனே  தெளிய வைக்க வாடி புள்ள. நீ குடுத்த பால்...

Friday, January 2, 2015

பெருவெளிச்சமில்லை ஆனால் அருகில் வருபவர்களை காணலாம். பிம்பங்களாய் தெரிகின்றன மரங்களும் தூரத்து மலைகளும். கடிகாரம் பார்க்காமலே விழித்துக்கொண்டார்கள் ஊரின் முதல் உழைப்பாளிகள், தொடங்கிவிட்டனர் வேலையை காவென கரைந்துகொண்டே. ஆள் அரவமற்ற அழகிய சாலையில் தத்தித் தத்தித் தையல் நடை பழகுகின்றது அழகு மைனாக்கள். கருப்பு வெள்ளையாய் தெரிகிறது ஓங்கி வளர்ந்த மூங்கிலும், அதன் உட்சிக்கிளையில் ஒய்யாரக் குருவிகளும். மின்சாரக்கம்பிகளும்...
Tricks and Tips