
தாமரை பூங்குளத்தினிலே
தங்கம் நீ குளிக்கையிலே
அங்கமெல்லாம் அனலா கொதிக்குதடி
ஓடி வந்து உன பாக்கயிலே.
மாரளவு தண்ணியிலே
மகராசி நீ குளிக்கையிலே
தன்னழகு கொரஞ்சதா என்னி
அரளி அரைச்சு மாண்டதடி அல்லி அம்புட்டும்.
உன் மேலாடையானது பாவாடை
உன் பளிங்கு மேனி முழுவதும் பாலாடை.
பாவிப்பய நான் மீனா பொறந்திருந்தா கூ...