Wednesday, December 31, 2014

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்துக்கள் வாழ்த்துகின்றேன் ஆம் என்னை, உங்களை நான் வாழ்த்துகின்றேன். உழவு என்றொரு வேத வார்த்தையினையே அழிக்க அரும்பாடுபடுகிறோமல்லவா அதற்காக வாழ்த்துகின்றேன்! இன்று நாமிருப்பது நகரமோ கிராமமோ ஆனால் நான் உண்ணும் வகைவகையான உணவிலும், ஏன் அதன் ஒவ்வொரு பருக்கையிலும் பின்னால் ஒளிந்திருப்பது ஓர் உழவன்! உழவன், அவன் நரை தள்ளிய கிழவனென்றாலும் அவன் பிடித்த கலப்பை...
மறதி நோய் வருது மட்டுமில்லை வயோதிகம் மறவா நோய் வருவதும் தான் வயோதிகம். தான் பெற்ற பிள்ளை தன்னை அநாதை இல்லத்தில் விட்டதையும் தன் மகளுக்கு தான் எப்படி பாரமாணோம் என்பதையும் வயதான காலத்திலும் தன்னைக் காக்கும் பிள்ளைகளையும் மறவாது நினைத்துக் கொண்டே இருக்கும் நோயது. ஓடியாட முடியாத அவர்களின் மனதில் நினைவோட்டம் ஆயிரங்கள் வயோதிகமும் வரமாய் அமையப்பெற்றால் அவர்களும் இயற்றுவார்கள் பாசுரங்கள...
முழுப்பரிட்சை தேதி அறிவித்தவுடன் ஆரம்பித்துவிடும் பயமும் பதட்டமும். ஆனபோதிலும் அதைத்தாண்டி ஆனந்தம் தருவது, அதுமுடிந்த விடுமுறை நாட்களில் வரும் ஊர்த்திருவிழா தான் !!! காப்புக்கட்டிய நாளிலிருந்தே மனம் லயிக்கும், மணம் பரப்பும் அப்படியொரு மகரந்த வாசம். அக்னி தகிக்கும் வெய்யில் காந்தலும், ஆடித்திங்கள் முழுமைக்குமென வேயப்பட்ட மூங்கில் கால் பந்தலும், தென்னங்குழையும், பந்தலில் தொங்கும் பலா...

Tuesday, December 30, 2014

அணைக்கப்பட்டன விளக்குகள் எரிகிறது மெழுகு ஒன்று என்னைப்போலவே உருகியபடி. வெளிச்சத்தில் திரைமறைவில் இருந்தவற்றை எல்லாம் இருள் வெளிச்சம் போட்டு காட்டியது. இருநிலவினை மறைத்த இருள்மேகமும் விலகியது. ஆடைகள் எல்லாம் அடுத்தவர்முன்தானே என்றேன். ஆமோதித்தாள் வெட்கம் எனும் உடையவிழ்த்து. உருக உருக ஒளிர்கிறது மெழுகு, உன்னாடை நழுவ நழுவ மிளிர்கிறது உன் அழகு. நீ கூறிய வார்த்தைகள் தேன் ஆதலால் செவிமடுத்தேன் உனைஎடுத்தேன்...
பிழையேதும் செய்யாமலே பிழை செய்தவன் எனப்பட்டேன். பழி செய்யவில்லை பாவம் சுமத்தப்பட்டேன். கண்ணீர் துடைக்கவே நினைக்கிறேன், இருந்த போதும் கண்ணீரின் காரணமே நானெனப்பட்டேன். உறக்கம் தொலைத்தேன் உயிர் இலந்தவனானேன். இத்தனை இருந்தும் இன்னமும் இருக்கிறேன். எனக்கும் கொடுக்கலாம் அமைதிக்கான நோபல் பரிசினை.&nbs...
Tricks and Tips